×
Saravana Stores

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே கூடுதல் பேருந்து..!!

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நாளை கூடுதலாக 6 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. நாளை காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை செங்கல்பட்டு வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே கூடுதல் பேருந்து..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI BEACH ,RUHAMPUR ,Chennai ,Ulampur Railway Station ,Chennai Coast Railway Station ,Rampur ,
× RELATED சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து