நாட்டின் மிகப்பெரிய 10 நிறுவனங்களில் நான்கின் சந்தை மதிப்பு அதிகரிப்பு

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய 10 நிறுவனங்களில் நான்கின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.81,151.31 கோடி அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., இன்போசிஸ், எல்.ஐ.சி. உள்ளிட்ட 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.76,622 கோடி அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் சந்தை மதிப்பு ரூ.28,495 கோடி உயர்ந்து ரூ.8,90,191.38 கோடியாக அதிகரித்துள்ளது.

The post நாட்டின் மிகப்பெரிய 10 நிறுவனங்களில் நான்கின் சந்தை மதிப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: