×

பள்ளிகளில் பழைய, பழுதடைந்த கட்டடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

சென்னை : பருவமழை தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளிகளில் பழைய கட்டடங்களை அகற்றும் பணியை போர்க்கால நடவடிக்கையில் செய்யவும் பள்ளிகளில் பழைய, பழுதடைந்த கட்டடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.

The post பள்ளிகளில் பழைய, பழுதடைந்த கட்டடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ambil Mahesh ,Chennai ,Minister of Education ,Anbil Mahes ,Anbil Mahesh ,
× RELATED நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு...