×

தேவர் ஜெயந்தி: ஒரு வாரம் முன்பே பாஸ் தரக்கோரி மனு

மதுரை : தேவர் ஜெயந்தி விழாவுக்கு செல்லும் வாகனங்களுக்கு ஒரு வாரம் முன்பே பாஸ் வழங்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கமுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் தொடர்ந்த வழக்கில் டிஜிபி, ராமநாதபுரம் ஆட்சியர், எஸ்.பி. பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post தேவர் ஜெயந்தி: ஒரு வாரம் முன்பே பாஸ் தரக்கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Devar Jayanti ,Madurai ,ICourt ,Devar Jayanti festival ,Muthuramalingam ,Kamudi ,DGP ,Ramanathapuram Collector, S.B. ,Dinakaran ,
× RELATED கூல்-லிப் அட்டையில் மண்டை ஓடு படம்: அச்சிடுவதற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு