×

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 11 துறைகளைச் சேர்ந்த 51 பேரிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை

திருவள்ளூர்: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 11 துறைகளைச் சேர்ந்த 51 பேரிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டுள்ளது. பாகமதி ரயில் ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்கள், கவரைப்பேட்டை ரயில் நிலைய மேலாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் கவரைப்பேட்டையில் கடந்த 11-ம் தேதி சரக்கு ரயில் மீது பாகமதி விரைவு ரயில் மோதி விபத்திற்குள்ளானது.

The post கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 11 துறைகளைச் சேர்ந்த 51 பேரிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Railway Safety ,Commissioner ,Kawaripettai train accident ,THIRUVALLUR ,RAILWAY SAFETY COMMISSIONER ,KAWARIPETTA TRAIN ,Bhagamati ,Kawaripettai ,Thiruvallur Kavaripettai ,Dinakaran ,
× RELATED லெமூர் பீச்சில் கள்ளக்கடல்...