×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வசகிழக்கு பருவமழையின் தொடக்கமே அதிரடியாக உள்ளதால் கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்படுவதாகவும் கூறினார்.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Balachandran ,South Zone Meteorological Survey ,-East Monsoon ,South Zone Meteorological Centre ,
× RELATED கனமழை எச்சரிக்கையால் மக்கள் அஞ்ச...