×

கனமழை எச்சரிக்கை – பி.எட். கலந்தாய்வு ஒத்திவைப்பு

சென்னை: சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் நாளை நடைபெற இருந்த பி.எட் மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பி.எட் கணிதவியல், புவியமைப்பியல், கணினி அறிவியல், மனையியல், பொருளியல், வணிகவியல் மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த மாணவர் சேர்க்கை 22-ம் தேதி நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி ஆணையர் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை எச்சரிக்கை – பி.எட். கலந்தாய்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lady Willington Pedagogical College ,Dinakaran ,
× RELATED சென்னை போரூரில் மழை காரணமாக மின்...