×

வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்.15-ம் தேதி தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31-ம் தேதி வரை தொடரும். வடகிழக்கு பருவமழையின் தொடக்கமே அதிரடியாக உள்ளதால் கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை நாடு முழுவதிலும் இருந்து முழுமையாக விலகியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Indian Meteorological Centre ,Chennai ,northeastern ,Northeast ,Southwest ,
× RELATED அக்.15-ல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு