வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு

 

கறம்பக்குடி, அக்.8: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நெய்வேலி வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் விஷால். இவரது வீட்டிற்குள் விஷப்பாம்பு புகுந்து விட்டது. இது தொடர்பாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலை அலுவலர் சிறைசீலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் பதுங்கி இருந்த விஷப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அருகில் உள்ள வனப் பகுதியில் விட்டனர்.

The post வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு appeared first on Dinakaran.

Related Stories: