தேனி மாவட்டம் போடியில் கடையில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கியதாக இருவர் கைது

தேனி: தேனி மாவட்டம் போடியில் கடையில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். முத்தழகு, வெங்கடேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 15 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post தேனி மாவட்டம் போடியில் கடையில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கியதாக இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: