தமிழகம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மனு தள்ளுபடி!! Sep 25, 2024 பெரியார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் ஜெகநாதன் சென்னை துணை வேந்தர் சென்னை உயர் நீதிமன்றம் சென்னை : குற்றவியல் நடவடிக்கை தொடர்பான அரசு உத்தரவை எதிர்த்த பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது. The post பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.
பி.டி.ராஜன் அவர்களின் 50-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண் காவலர்கள் விருப்ப பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் என்ற முதல்வர் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு!!
50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் : இலக்கை நிர்ணயித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
பாம்பன் பாலத்தில் நாளை இந்தியாவின் முதல் செங்குத்து ரயில் தூக்குப்பாலத்தை இயக்கி சோதனை: எலக்டரிக்கல், சிக்னல் பணி தீவிரம்
பெரம்பூர் வணிக வளாகத்தில் உள்ள தியேட்டரில் பயர் எக்ஸிட் பைப் விழுந்து 6 விலையுயர்ந்த கார்கள், ஆட்டோ சேதம்
ராஜா அண்ணாமலை மன்றத்தில் முப்பெரும் விழா; திமுக மூத்த முன்னோடிகள் 75 பேருக்கு கலைஞர் நூற்றாண்டு நாணய பொற்கிழி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு காங்கிரஸ் முற்றுகை போராட்டம் நடத்தும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து மகப்பேறு விடுப்பு முடிந்த 19 பெண் காவலர்கள் விரும்பிய மாவட்டங்களுக்கு பணி மாறுதல்: சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை
2023-24-ஆம் ஆண்டிற்கான சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்