×

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவு

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் மாலை 4.07 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவாகியுள்ளது.

The post மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Mild ,Meghalaya ,Earth ,Richter ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் நேற்றிரவு 11.59 மணிக்கு...