×

வீடுகள் எரிப்பு விவகாரம்; பீகாரில் பட்டியலினத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ராகுல் கண்டனம்

பீகார்: பீகாரில் பட்டியலினத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டியல் இனத்தவர்களின் முழு காலனியையும் எரித்து 80-க்கும் குடும்பங்களின் வீடுகளை அழித்துள்ளனர். பீகாரில் பா.ஜ.க. கூட்டணி அரசில் பட்டியல் இனத்தவர்கள் ஒடுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். வீடுகள் எரிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது, மிகப்பெரிய சதிக்கு ஒப்புதல் அளிப்பதுபோல் உள்ளது என்றும் தெரிவித்தார்.

The post வீடுகள் எரிப்பு விவகாரம்; பீகாரில் பட்டியலினத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ராகுல் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Rahul ,Rahul Gandhi ,J. K. Rahul ,
× RELATED வீடுகள் எரிப்பு விவகாரம்; பீகாரில்...