உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 தமிழர்கள் சிக்கித் தவிப்பு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆன்மிக சுற்றுலாச் சென்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர். சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் உத்தரகாண்ட் ஆதி கைலாஷ் என்ற பகுதியில் இருந்து மலைப்பகுதி வழியாக வேனில் திரும்பியபோது, தவாகாட் – தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சிதம்பரத்தைச் சேர்ந்த 18 ஆண்கள், 2 பெண்கள் என 30 பேர் கடந்த 3-ம் தேதி உத்தராகண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டனர்.

The post உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 தமிழர்கள் சிக்கித் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: