தமிழகம் வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் திடீர் ராஜினாமா..!! Sep 14, 2024 வக்ஃப் வாரியம் அப்துல் ரஹ்மான் சென்னை தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தமிழ்நாடு அரசு வாகேப் பலகை தின மலர் சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் திடீர் ராஜினாமா செய்துள்ளார். அப்துல் ரகுமானின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. The post வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் திடீர் ராஜினாமா..!! appeared first on Dinakaran.
சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரோப்கார் இயங்கும் நேரம் அதிகரிப்பு: பக்தர்கள் அதிகளவில் வருவதால் ஏற்பாடு
ஓணம், மிலாது நபி விடுமுறையால் களை கட்டியது கன்னியாகுமரியில் 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் படகுசவாரி: குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்
சிவகிரி அருகே மழை வெள்ளத்தால் சேதமடைந்து மணல் மேடாக காணப்படும் செங்குளம்: மராமத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை
22 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் அதிகபட்ச வெயில் பதிவு: தனியார் வானிலை ஆய்வாளர் பேட்டி
தமிழ்நாட்டில் வெயில் மேலும் 2 நாட்கள் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு
கடும் நிதிசுமையை சந்தித்து வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நிதியும் நீதியும் வேண்டும் : சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
இந்திரா காந்திக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரும் : ராகுல் காந்திக்கு பாஜக கொலை மிரட்டல் விடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்