×

வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது

டெல்லி: வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது. ஒடிசா கடற்கரையையொட்டி பூரிக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.

The post வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது appeared first on Dinakaran.

Tags : northwestern Bengal Sea ,Odisha ,Delhi ,northwest Bengal ,Puri ,Deep ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள்...