×

வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல் வைப்பு

சென்னை: வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டது. வாடகை பக்கி தொகை ரூ.780 கோடியை செலுத்தாதது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது சீல் வைக்கப்பட்டது.

The post வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI KINDI RACE CLUB ,Chennai ,iCourt ,Tamil Nadu government ,
× RELATED அரசு கல்லூரிகளில் சுகாதாரமான சூழல்: ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்