×

சென்னை சென்ட்ரலில் கெட்டுப்போன 1500 கிலோ மட்டன் பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து ரயில் மூலம் பார்சலில் கெட்டுப்போன மட்டன் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

The post சென்னை சென்ட்ரலில் கெட்டுப்போன 1500 கிலோ மட்டன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai Central Chennai ,Chennai Central Railway Station ,Delhi ,Chennai Central ,
× RELATED டெல்லியில் இருந்து சென்னை வந்த...