திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு

திருச்சி: திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றபோது எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியுள்ளது. எஞ்சினில் இருந்து புகை வெளியேறியது கண்டறியப்பட்டவுடன் பயணிகள் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.

The post திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: