×

கோவையில் சோதனை: கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கோவை: கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன் வளர்ச்சித் துறை அதிகாரிகள் என 12 பேர் அடங்கிய 6 குழுக்கள் சோதனை நடத்தின. உக்கடம் லாரிபேட்டை பகுதிகளில் உள்ள 35 மீன் மார்க்கெட் விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள 16 கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

 

The post கோவையில் சோதனை: கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Food Safety Department ,Fish Development Department ,Ukkadam Larripet ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் நூடுல்ஸ்...