தமிழகம் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ-க்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!! Sep 03, 2024 அமைச்சர் உதயநிதி நித்யஸ்ரீ பாராலிம்பிக்ஸ் பாரிஸ் உதயநிதி ஸ்டாலின் நித்யஸ்ரீ சிவன் பரலிம்பிக் பேட்மிண்டன் இந்தியா தமிழ் தமிழ்நாடு பாரிஸ்: பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பேட்மிண்டனில் இந்தியா வென்ற 5 பதக்கங்களில் 3 பதக்கங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வென்றுள்ளனர். The post பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ-க்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!! appeared first on Dinakaran.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை: கலெக்டர் விளக்கம்
மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு தீர்க்காவிட்டால் கவர்னர் அலுவலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாததால் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமா? உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்
அதிமுக மாஜி ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் மீது ஆள்மாறாட்டம் செய்து ரூ.20 கோடி மதிப்பு நில அபகரிப்பு புகார்: சிபிசிஐடி விசாரித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில் கூடுதல் அம்சங்களுடன் புதிய விரல் ரேகை கருவி: இன்று முதல் பயன்படுத்த பதிவுத்துறை அறிவுறுத்தல்