அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், கணேசனும், கிருஷ்ணம்மாளும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கணேசன் விவசாயத்திற்காக நிலங்கள் வாங்கியதிலும், விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினாலும் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும், மகன் வாழ்க்கையை நினைத்தும், பேத்திகள் பிரிந்து சென்ற மன வருத்தத்திலும் விஷம் குடித்ததாக தெரிகிறது’’ என்றனர்.
The post கடன் தொல்லையால் விபரீத முடிவு விஷம் குடித்து தம்பதி தற்கொலை: மகன் கவலைக்கிடம் appeared first on Dinakaran.