அதேபோல், காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி தனியார் பஸ் வந்தது. திருப்பணமூர், வெங்கட்ராயன் பேட்டை பகுதியில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் வேன் டிரைவர் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வேன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
The post வேன்-பஸ் மோதல்: டிரைவர் பலி: 30 பேர் படுகாயம் appeared first on Dinakaran.