ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக சாலை அமைக்க தடை கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக சாலை அமைக்க தடை கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு புதிய சாலை அமைப்பதை எதிர்த்து திருப்பூரைச் சேர்ந்த கவுதம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக சாலை அமைக்க தடை கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: