×

2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். மூலம் பிசிசிஐ-க்கு ரூ.5,000 கோடி கூடுதல் வருமானம்

மும்பை: 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மூலம் பிசிசிஐ-க்கு ரூ.5,000 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. 2023 ஐ.பி.எல். மூலம் பிசிசிஐக்கு ஒட்டுமொத்தமாக ரூ.11,769 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை ஒப்பந்தம் மூலம் பிசிசிஐ-க்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

The post 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். மூலம் பிசிசிஐ-க்கு ரூ.5,000 கோடி கூடுதல் வருமானம் appeared first on Dinakaran.

Tags : IPL ,BCCI ,Mumbai ,IPL 2023 ,2023 IPL ,Dinakaran ,
× RELATED 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர்;...