மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தேவநாதன் பெயரிலான 5 வங்கிக் கணக்குகள், நிதி நிறுவன வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மயிலாப்பூர் நிதி நிறுவனம் மீது 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததால் பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தலைமறைவாக உள்ள நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான சாலமனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

The post மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: