தமிழகம் அரக்கோணம் விரைவு ரயிலில் கஞ்சா பறிமுதல்..!! Aug 08, 2024 அரக்கோணம் எர்ணாகுளம் தின மலர் அரக்கோணம்: எர்ணாகுளம் விரைவு ரயிலில் 9 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பைகளில் வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். The post அரக்கோணம் விரைவு ரயிலில் கஞ்சா பறிமுதல்..!! appeared first on Dinakaran.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை: கலெக்டர் விளக்கம்
மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு தீர்க்காவிட்டால் கவர்னர் அலுவலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாததால் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமா? உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்
அதிமுக மாஜி ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் மீது ஆள்மாறாட்டம் செய்து ரூ.20 கோடி மதிப்பு நில அபகரிப்பு புகார்: சிபிசிஐடி விசாரித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில் கூடுதல் அம்சங்களுடன் புதிய விரல் ரேகை கருவி: இன்று முதல் பயன்படுத்த பதிவுத்துறை அறிவுறுத்தல்