×

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது..!!

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீஸ் கைது செய்தனர். ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தா, வெங்கடராமையா மற்றும் சென்னையைச் சேர்ந்த வாசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Andhra ,CHENNAI ,Egmore ,Govinda ,Venkataramaiah ,Andhra Pradesh ,Vasu ,
× RELATED போலி ஸ்டிக்கர் ஒட்டிய டூரிஸ்ட் வேன் பறிமுதல்: வாகன சோதனையில் சிக்கியது