தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. திருவாரூர்: மன்னார்குடி, வடபாதிமங்கலம், கோட்டூர், கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரமாக மழை. நாமக்கல்: திருச்செங்கோடு, சீதாராம் பாளையம், மாணிக்கம் பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.

 

The post தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை! appeared first on Dinakaran.

Related Stories: