நியூட்ரினோ திட்டம் பற்றி ஒன்றிய அரசு நிலைப்பாடு என்ன? : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை :தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியூட்ரினோ திட்டம் பற்றி ஒன்றிய அரசு நிலைப்பாடு என்ன? என்று அறிக்கை தர உத்தரவிட்டு விசாரணை ஆக.13க்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, திட்டம் தொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும் என ஒன்றிய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

The post நியூட்ரினோ திட்டம் பற்றி ஒன்றிய அரசு நிலைப்பாடு என்ன? : உயர்நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: