மண் சரிந்து உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: புதுப்பட்டினத்தில் மண் சரிந்து உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதுப்பட்டினத்தில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஜெயநாராயணமூர்த்தி என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த தேவேந்திரன் என்பவரது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

The post மண் சரிந்து உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: