×

சென்னை கிண்டியில் ரூ.30 கோடியில் சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை கிண்டியில் ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு-2024 அறிக்கையையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

The post சென்னை கிண்டியில் ரூ.30 கோடியில் சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Kindi, Chennai ,CM ,
× RELATED அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும்...