காடுதுலா சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா

நெல்லை, ஆக.1: ராதாபுரம் தொகுதி விஜயாபதி ஊராட்சிக்கு உட்பட்ட காடுதுலாவில் சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. விழாவில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் நெல்லை ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் சகாய பிரபு, காடுதுலா திமுக கிளை செயலாளர் இசக்கியப்பன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அன்றோ சந்தியாகு அக்ஸில், ஆவுடை ஜெயலிங்கம், காடுதுலா இளைஞர்கள் அருண், பாலகிருஷ்ணன், அந்தோனி, சுயம்பு, ராஜா, முத்துமுருகன், கனகராஜ், இளையராஜா, சுரேஷ்ராஜா, சுரேஷ், இளவரசன், சுதாகர், செல்வா, குமார், சுபாஸ், புரூஸ்லீ, குறிஞ்சிகுளம் கார்த்தி, ரமேஷ், விஜயாபதி ரிஸ்வான், மீரான், மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காடுதுலா சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா appeared first on Dinakaran.

Related Stories: