×

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிப்பு

சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 50-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நாளை வரை காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Sentil ,Balaji ,Chennai ,Chennai Primary Sessions Court ,Sendil Balaji ,Judge ,Alli ,Senthil Balaji ,Court Police ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...