அப்போது, செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழக மக்களை நடு வீதியில் நிறுத்த வேண்டும் என்று மோடி கணக்கு போடுகிறார். அவர் எந்த கணக்கு போட்டாலும் இந்திய அளவில் ராகுல்காந்தியும், தமிழக அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பார்கள். எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பதை பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழக காங்கிரசில் எந்த ஒரு பிரச்னையும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆட்சி நடத்துவது எப்படி? மு.க.ஸ்டாலினிடம் மோடி பாடம் கற்க வேண்டும்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.