தமிழகம் சென்னையில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!! Jul 20, 2024 சென்னை இமாலய கார்த்திக் ரெட்டி ஆந்திரப் பிரதேசம் சென்னை: சென்னை அடுத்த மறைமலைநகரில் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தண்ணீரில் தியானம் செய்யப் போவதாக கூறி நீரில் மூழ்கிய ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் ரெட்டி (21) உயிரிழந்தார். The post சென்னையில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!
வீட்டிற்கொரு சேமிப்புக் கணக்கை அனைத்து தமிழக மக்களும் அஞ்சலகங்களில் துவங்க வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்
திருச்செந்தூரில் பாசி படிந்த பாறைகள் மேல் ஏறி பக்தர்கள் செல்பி: 50 அடிக்கு கடல் உள் வாங்கியதால் பரபரப்பு
தமிழ்நாட்டில் அக்.31, நவ.1,2 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
கோவிலில் பக்தியுடன் கரகம் எடுத்து ஆடலாம். நடனம் ஆடலாமா? :ரீலிஸ் எடுத்த பெண் தர்மகர்த்தாவிடம் ஐகோர்ட் கேள்வி
நம்பிக்கையால் வறுமையை வென்ற சிறுவனுக்கு குவியும் பாராட்டு: படித்துக்கொண்டே டீ விற்ற சிறுவனின் குடும்பத்திற்கு வீடு வழங்கிய ஆட்சியர்
வெற்று ஆரவாரமே வெற்றியாகி விடாது.. சினிமா கவர்ச்சி மூலமே சிம்மாசனம் ஏறிவிட முடியாது: த.வெ.க. மாநாடு குறித்து ஜவாஹிருல்லா கருத்து!!