×

தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் கொந்தகையில் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Tamil Nadu ,Chennai ,M.K.Stalin ,Chennai Chief Secretariat ,Geezadi ,Kontakhai ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...