×

இந்திய அரசமைப்புச் சட்டம் மீது பிரதமர் மோடி பெரும் மதிப்பு வைத்துள்ளார்: தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை :இந்திய அரசமைப்புச் சட்டம் மீது பிரதமர் மோடி பெரும் மதிப்பு வைத்துள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

The post இந்திய அரசமைப்புச் சட்டம் மீது பிரதமர் மோடி பெரும் மதிப்பு வைத்துள்ளார்: தமிழிசை சவுந்தரராஜன் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,Tamil Nadu ,Soundararajan ,PM Modi ,Dinakaran ,
× RELATED வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர்...