குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் சம்பவ இடத்தில் ஆய்வு

குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ஒன்றிய அரசால்  நியமிக்கப்பட்ட அதிகாரி ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வருண் சிங் மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். …

The post குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் சம்பவ இடத்தில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: