பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் நித்தீஷ் (14), கோகுல் (13) பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: