சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!

சேலம்: சேலத்தில் வெயிலின் தாக்கம் பற்றி தெரிவிக்க சுவரில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த சுவரில் முட்டையை உடைத்து ஆஃப்பாயில் போட முயன்ற பிரபாகரன் மற்றும் அவருடன் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: