திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே வாகனத்தில் மணல் கடத்தி வந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஒய் ரோடு சந்திப்பில் வாகனத்தில் மணல் கடத்தி வந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணல் கடத்தி வந்த வாகன ஓட்டுநர், உரிமையாளர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே வாகனத்தில் மணல் கடத்தி வந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: