வெயிலில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாக்க உப்புக்கரைசல்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: வெயிலில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாக்க உப்புக்கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வெப்ப அலை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; பயணிகளை பாதுகாக்கும் விதமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

The post வெயிலில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாக்க உப்புக்கரைசல்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: