ஆதீனத்துக்கு மிரட்டல்: தாளாளர் ஜாமின்மனு தள்ளுபடி

சென்னை: தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கல்வி நிறுவனத்தின் தாளாளர் கொடியரசின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற புகாரில் கொடியரசு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், மேலும் சிறையில் இருந்தால் உடல் நிலை பாதிக்கப்படும் என மனு தாக்கல் செய்த நிலையில் தாளாளர் ஜாமின்மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post ஆதீனத்துக்கு மிரட்டல்: தாளாளர் ஜாமின்மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: