தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண் சாலைகள் 5 கி.மீ. தொலைவுக்கு நேராக உள்ளது? : ஐகோர்ட் கிளை

மதுரை : தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண் சாலைகள் 5 கி.மீ. தொலைவுக்கு நேராக உள்ளது என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மாட்டுவண்டி பந்தயம் நடத்துவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மாட்டுவண்டிப் பந்தயம் தொடர்பான காவல்துறையின் சுற்றறிக்கையில் சில விதிகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண் சாலைகள் 5 கி.மீ. தொலைவுக்கு நேராக உள்ளது? : ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Related Stories: