ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.லட்சுமிநாராயணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.லட்சுமிநாராயணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். லட்சுமிநாராயணன் 1987-93-ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்து திறம்பட பணியாற்றியவர். லட்சுமிநாராயணனை இழந்து வாடும் குடும்பத்தினர், முன்னாள், இந்நாள் அதிகாரிகளுக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.லட்சுமிநாராயணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: