வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை : வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: