இந்நிலையில் கொய்யாப்பழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி திடீரென்று வெடித்து சிதறியதில் இரண்டு ஆடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முருகன் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மேலும் அப்பகுதியில் வெடிகுண்டுகள் உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post கரிவலம்வந்தநல்லூர் அருகே கொய்யாபழத்தில் வைக்கப்பட்ட வெடியைக் கடித்து 2 ஆடுகள் பலி appeared first on Dinakaran.