கன்னியாகுமரி அருகே 2 பேரை தாக்கிய புலி இறந்த நிலையில் மீட்பு

குமரி : கன்னியாகுமரி மாவட்டம் சேனாங்கோடு அருகே 2 பேரை தாக்கிய புலி இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பூதலிங்கம், ஜெகன் ஆகியோரை தாக்கிவிட்டு ரப்பர் தோட்டத்தில் புகுந்த புலி இறந்த நிலையில் மீட்கப்பட்டது. படுகாயமடைந்த பூதலிங்கம், ஜெகன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலி இறந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post கன்னியாகுமரி அருகே 2 பேரை தாக்கிய புலி இறந்த நிலையில் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: