பேருந்து நடத்துநரை தாக்கிய மென்பொறியாளர் கைது..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் மாநகர பேருந்து நடத்துநர் கேசவலுவை தாக்கிய மென்பொறியாளர் ஹேமந்த் சாய் கைது செய்யப்பட்டார். போதையில் நடத்துநரை தாக்கிய குன்றத்தூரை சேர்ந்த மென்பொறியாளர் ஹேமந்த் சாயை ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர்.

The post பேருந்து நடத்துநரை தாக்கிய மென்பொறியாளர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: